Thursday, July 31, 2008

காதல் கல்லறை


பழி ஏனடி விதியின் மீது
உன் விழி செய்த சதி அன்றோ?!
கல்லுக்கும் கடலுக்கும் கூட என் காதல் புரிய ,
உனக்கு ஏனடி என் காதல் புரியவில்லை
இன்று கல்லறையில் வைத்த பூவை அன்றே என்னிடம் கொடுத்திருந்தால்
நான் மட்டும் இல்லை என் காதலும் உயிரோடு!

No comments: