Thursday, July 31, 2008


வேல் கொண்டு நடை பழகிய இனம் எங்கள் தமிழ் இனம்!
புரவி கொண்டு களிறு கொன்று போர் புரிந்த இனம்!
விழுப்புண் கொண்டே வீரத்தை அளக்கும் எங்கள் இனம் ஐயா!
வேங்கையை முறம் கொண்டு விரட்டிய இனம் எங்கள் தமிழ் இனம்
மார் தட்டிய காலமெல்லாம் ஏட்டோடு , இன்று
லஞ்சத்தை கண்டு குருடனாய் , ஊழலை கண்டு செவிடனாய்
மரித்தாலும் மானமோடு வீரவேல் என்று கர்ஜித்த தமிழனும் இன்று தொலைக்காட்சிக்கு முன்னே தூங்கும் துயரமும் இங்கே!

No comments: