Friday, July 11, 2008


பொய் சொல்லாதே என்றாள் அன்னை
ஏன் அம்மா என்றேன் வெகுளியாய்
சாமி கண்ணை குத்தி விடும் என்றாள் வாஞ்சையுடன்!
சாமி கண்ணை குத்தியதாக செய்தி இல்லை
ஆயினும் நேர் வழி கொண்டு வாழ்பவர்கள் எல்லாம்
இன்று கண் இருந்தும் குருடனாய்
இந்த பொய்யர்கள் உலகத்தில்!

No comments: