Monday, July 21, 2008


காற்றென பறக்கும் காட்டுக் குதிரையடி நான்!
உன் கார்குழல் கொண்டு கையகப் படுத்த நினைப்பதும் சரியோ ?
வைகிங் வீரன் எனப் பாயும் பாய்மரம் நானடி!
உன் பனிப் பார்வை கொண்டு கவிழ்ப்பதும் முறையோ ?
உன் விழிச் சுழலில் காதல் வலை விரித்ததும் போதும் பெண்ணே
காதல் என்னும் குண்டு சட்டியில் ஓடும் குதிரை அல்ல
காற்றெனவே உன் காதலும் கரையும்!

No comments: