Thursday, July 31, 2008

உன் மனதோடு மட்டுமே !!!


கடலோடு கரைந்தாலும் மழைத் துளியாய் உன் மடி மீது!
வெயிலோடு வீழ்ந்தாலும் விடியலாய் உன் வாசலில்!
மண்ணோடு மரித்தாலும் மண்வாசனையாய் உன் மனதோடு மட்டுமே !!!

No comments: