Thursday, June 18, 2009


நரை கூடி கிழபருவமெய்தி மரணம் என்னும் நிம்மதி நோக்கி அரை நித்திரையில் நான் , நிழலாய் ஓர் உருவம் உன் சாயலில் என் ஜன்னல் கடந்து செல்ல
ஆர்வத்தில் ஆசையாய் ஒட்டிய அரை புன்னகையும் நிழல் நோக்கியே ...
ஒட்டிய புன்னகை உறையும் முன் , இதயமும் உறைந்து போனது முடிவாய் உன் பெயர் சொல்லி ...
காலம் காயத்தை மாற்றும், காதலை மாற்றுமா ? என் முதல் காதல் !!!!