Thursday, July 31, 2008


நீ பிறந்த பின்னே இந்தப் புவி அழகு
நீ நடந்த பின்னே இந்தப் பாதையும் அழகு!
நீ சூடிய பின்னே பூவும் அழகு
உன்னோடு வாழ்ந்த பின்னே தான் என் வாழ்வும் அழகு!

No comments: