Wednesday, July 23, 2008


உன் விழியின் வலிமை கொண்டு
வல்லினம் கற்பித்தாய்!
உன் பூவிதழ் மென்மை கொண்டு
மெல்லினமும் கற்பித்தாய்!
பெண்ணே உன் இல்லாத இடை கொண்டு
இடையினம் எப்படி கற்பிப்பாய்?

No comments: