Wednesday, May 5, 2010



சிறு கண் சிமிட்டல்களுக்கு பின்னால் ஒரு காதல் மறைத்தாள்
காதல் கடந்த தருணத்தில் சிறு மோகம் கொண்டாள்
மோகம் முழைத்த காலத்தில் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்
மஞ்சத்தில் ஆடை கலைத்த பொழுதில் வெட்கம் உடுத்தினாள்
வெட்கமும் உடைப்பட்டு போக என்னை ஆடையென சூடினாள்
பின்பு என்னை கலைத்து நாணம் உடுத்தினாள்

No comments: