Friday, December 12, 2008


குறும்பும் செய்வாள் குழந்தை என
தாலாட்டி தலையும் கோதுவாள் , தாய் என
சண்டை இட்டு சமாதானம் செய்வாள் சகோதிரி என
முத்தம் இட்டு இட்சை மூட்டுவாள் , காதலி என
யார் என கேட்டேன்
பொய்யும் சொன்னாள் தோழி என்று

No comments: