Friday, December 12, 2008


காதல் வீணர்கள் செயல் என்றே நினைத்து இருந்தேன்
அவள் பார்வை தந்த பூகம்பம் நேரும் வரை
காதல் காட்டு வெள்ளம் என்றே கணித்து இருந்தேன்
காலை பணி என்று உணர்ந்தேன் , அவள் முகம் கண்ட பின்
காதல் வெறும் சொல் என்று நினைத்து இருந்தேன்
அவள் மொழி தந்த மயக்கம் காணும் வரை
காதல் பைத்தியகாரர்கள் செயல் என்றே கருதினேன்
நானும் பைத்தியம் ஆனேன் , அவள் ஸ்பரிசம் உணர்ந்த பின்

No comments: